சமையல் தொழிலாளி தற்கொலை


சமையல் தொழிலாளி தற்கொலை
x

சமையல் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை

பேரையூர்

பேரையூர் தாலுகா அப்பக்கரையை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 62). சமையல் தொழிலாளி. இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த மாணிக்கம் விஷம் குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணிக்கம் இறந்தார். இதுகுறித்து நாகையாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Next Story