மேலும் 2 பேருக்கு கொரோனா


மேலும் 2 பேருக்கு கொரோனா
x

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று இல்லாமல் இருந்து வந்தது. தமிழகத்தில் தற்போது வேகமாக தொற்று பரவி வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தொற்று பரவ தொடங்கி உள்ளது. இதன்படி கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை 3 ஆக இருந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தில் புதிதாக 2 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் திடீரென்று தொற்று பரவலாக பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story