ஈரோடு மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா


ஈரோடு மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா
x

ஈரோடு மாவட்டத்தில் மேலும் 49 பேருக்கு கொரோனா

ஈரோடு

ஈரோடு

சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்ட பட்டியலின்படி ஈரோடு மாவட்டத்தில் புதிதாக மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது.

இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 925 ஆக உயர்ந்தது. நேற்று 52 பேர் குணமடைந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 852 பேர் தொற்றில் இருந்து மீண்டு உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 734 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில் தற்போது தொற்று உள்ள 339 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


Next Story