சேலம் மாவட்டத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில்  புதிதாக 52 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருந்தது.

சேலம்

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 51 பேருக்கு கொரோனா பாதித்தது. நேற்று புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் தொற்று பாதித்தவர்களில் 337 பேர் அரசு, தனியார் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். 41 பேர் குணமாகி வீடு திரும்பினர்.


Next Story