அரியலூரில் 9 பேருக்கு கொரோனா


அரியலூரில் 9 பேருக்கு கொரோனா
x

அரியலூரில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டத்தில் நேற்று 9 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 3 பேர் மருத்துவமனையிலும், மற்றவர்கள் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் 483 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டிய உள்ளது.


Next Story