கொரோனா பரிசோதனை

முக கவசம் அணியாதவர்களுக்கு கொரோனா பரிசோதனை
வள்ளியூர்:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வள்ளியூர் வடக்கு மெயின் ரோடு பகுதியில் சுகாதார ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையிலான குழுவினர் நேற்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்போது பொது இடங்களில் முக கவசம் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்தனர். அபராதம் செலுத்தாதவர்களுக்கு கொேரானா பரிசோதனை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





