தென்காசியில் ஒருவருக்கு கொரோனா


தென்காசியில் ஒருவருக்கு கொரோனா
x

தென்காசியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இவருடன் சேர்த்து மாவட்டத்தில் மொத்தம் 7 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பதையொட்டி சுகாதாரத்துறையினர், கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசிகள் போடும் பணியை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளனர்.


Next Story