- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கொரோனா தடுப்பூசி முகாம்



வாசுதேவநல்லூர் வட்டார பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
சிவகிரி:
வாசுதேவநல்லூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சாந்தி சரவணபாய் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரபோஜி முன்னிலையில், 275 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. சிவகிரி நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை நகர பஞ்சாயத்து தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தொடங்கி வைத்தார். தென்மலை பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த முகாமை பஞ்சாயத்து தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன் தொடங்கி வைத்தார்.
நகர பஞ்சாயத்து துணைத்தலைவர் லட்சுமிராமன், கவுன்சிலர்கள் விக்னேஷ் ராஜா, ரத்தினராஜ், சித்ரா தேவி, கணேசன், கருப்பையா பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire