பருத்தி ஏலம்

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது
செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. இதில், சுமார் 2 ஆயிரம் குவிண்டால் பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில், அதிகபட்சமாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.11 ஆயிரத்து 111-க்கும், குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரத்து 200 க்கும், சராசரியாக ரூ.10 ஆயிரத்து 450-க்கும் ஏலம் கேட்கப்பட்டிந்தது. இ்ந்த மறைமுக ஏலத்தில் மொத்தம் ரூ.2 கோடியே 50 லட்சத்துக்கு பருத்தி பஞ்சு ஏலம் போனதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





