பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு

பேரூராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேரன்மாதேவி:
மேலச்செவல் பேரூராட்சியில் நேற்று சாதாரண கூட்டம் நடந்தது. தலைவர் அன்னபூரணி தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வசந்தகுமாரி, பேரூராட்சி செயல் அலுவலர் லோபமுத்திரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் 9 வார்டு கவுன்சிலர்கள் மக்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரக்கோரி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





