குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்தது

x
தினத்தந்தி 12 Jun 2022 5:20 PM IST
குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.
தென்காசி
தென்காசி:
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெயில் அடித்து வருவதால் அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைந்து உள்ளது.
அங்குள்ள மெயின் அருவியில் நேற்று மிகவும் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுந்தது. அதிலும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து சென்றனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





