மரநிழலில் ஓய்வெடுத்த மாடுகள்

x
தினத்தந்தி 28 Aug 2023 12:00 AM IST
அரியலூரில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஆங்காங்கே இருக்கும் மரநிழலில் படுத்து மாடுகள் ஓய்வெடுத்ததை படத்தில் காணலாம்.
அரியலூர்
அரியலூரில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும் மாடுகள் பச்சை புற்கள் கிடைக்காததால் ஆங்காங்கே இருக்கும் மரநிழலில் படுத்து ஓய்வெடுத்ததை படத்தில் காணலாம்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





