மரநிழலில் ஓய்வெடுத்த மாடுகள்


மரநிழலில் ஓய்வெடுத்த மாடுகள்
x

அரியலூரில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் ஆங்காங்கே இருக்கும் மரநிழலில் படுத்து மாடுகள் ஓய்வெடுத்ததை படத்தில் காணலாம்.

அரியலூர்

அரியலூரில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குளம், குட்டைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால் மேய்ச்சலுக்காக அவிழ்த்து விடப்படும் மாடுகள் பச்சை புற்கள் கிடைக்காததால் ஆங்காங்கே இருக்கும் மரநிழலில் படுத்து ஓய்வெடுத்ததை படத்தில் காணலாம்.

1 More update

Related Tags :
Next Story