கல்வி உபகரணங்கள் வாங்க குவிந்த கூட்டம்


கல்வி உபகரணங்கள் வாங்க குவிந்த கூட்டம்
x

தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வாங்க பெற்றோர்கள் குவி்ந்தனர்.

விருதுநகர்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் விருதுநகர் அக்ரகார தெருவில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், பேக், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வாங்க பெற்றோர்கள் குவி்ந்தனர்.


Next Story