சேதமடைந்த நூலக கட்டிடம்

x
தினத்தந்தி 12 May 2023 1:03 AM IST
நூலக கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது.
விருதுநகர்
விருதுநகர் அருகே வடமலை குறிச்சியில் உள்ள கிளை நூலக கட்டிடம் முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





