ஆபத்தான முறையில் 'செல்பி'

x
தினத்தந்தி 10 Sept 2023 10:50 PM IST
ஆபத்தை உணராமல் கோட்டை மதில் சுவரில் நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை படத்தில் காணலாம்.
வேலூர்
வேலூர் கோட்டையை சுற்றி பார்க்க தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் வருகின்றனர். அவர்களில் சிலர் கோட்டை அகழியின் சுற்றுச்சுவர் மேற்பகுதியில் நின்று ஆபத்தை உணராமல் செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுப்பதை படத்தில் காணலாம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





