அனுப்பன்குளத்தில் நாளை மறுநாள் மின்தடை


அனுப்பன்குளத்தில் நாளை மறுநாள் மின்தடை
x

அனுப்பன்குளத்தில் நாளை மறுநாள் மின்தடை செய்யப்படுகிறது.

விருதுநகர்

சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது. இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அனுப்பன்குளம், சுந்தரராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னகாமன்பட்டி, நாரணாபுரம், செல்லிநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய அதிகாரி பாவநாசம் தெரிவித்துள்ளார்.


Next Story