சர்க்கரை ஆலை தொழிலாளி விபத்தில் பலி

பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பட்டவர்த்தியை சேர்ந்தவர் சுருட்டையன் (வயது 55). இவர் நேற்று இரவு தனது விவசாய தோட்டத்தில் இருந்து ஜம்மனபட்டி கூட்ரோட்டு வழியாக தனது சொந்த ஊரான பட்டவர்த்திக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் வந்த சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுருட்டையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





