தவறி விழுந்து மூதாட்டி சாவு

தூக்குப்போட முயன்ற மூதாட்டி தவறி விழுந்து உயிரிழந்தார்.
விருதுநகர் காந்தி நகரை சேர்ந்தவர் சக்கப்பன். இவரது மனைவி அமராவதி (வயது 70). சம்பவத்தன்று அமராவதி வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட முயன்றார். அப்போது கீழே தவறி விழுந்து படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மூதாட்டி அமராவதி இறந்தார். இதுகுறித்து பாண்டியன் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





