வாழை மரங்கள் தோரணம்

வாழை மரங்கள் தோரணம்
நாமக்கல்லில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தரும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய பிரமுகர்களை வரவேற்கும் வகையில் மாநாட்டு திடலின் நுழைவுவாயிலில் வாழை மரங்களால் தோரணம் கட்டப்பட்டு இருப்பதை படத்தில் காணலாம்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





