சமூகவலைதளத்தில் அவதூறு; வாலிபர் கைது

சமூகவலைதளத்தில் அவதூறு வீடியோ பதிவிட்டதாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை டவுன் பாறையடி தெருவை சேர்ந்த ஜோசப், சுடலைராஜன் (வயது 23), சுமன் ஆகியோர் ஒரு சமூகத்தை சேர்ந்த நபர் பற்றி அவதூறாக பேசி அதனை வீடியோ எடுத்து வாட்ஸ்-அப்பில் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் மற்றும் போலீசார், அந்த 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில் சுடலைராஜனை கைது செய்தனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





