- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விளையாட்டு அரங்கத்தில் நடைபயிற்சி செய்வதை தடுக்கும் அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம்



விளையாட்டு அரங்கத்தில் நடைபயிற்சி செய்வதை தடுக்கும் அதிகாரியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யூ.சி. தெரு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகூர்கனி தலைமை தாங்கினார். குளத்தியப்பன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்க வளாகத்தில் சுற்றிலும் நடைப்பயிற்சி பாதை அமைத்து நூற்றுக்கணக்கான மரங்களை வளர்த்து சோலைவனமாக ஆக்கி பராமரித்து வந்த நிலையில், நடைபயிற்சி செய்வதை தடுத்து கதவை அடைக்கும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல மேம்பாட்டு அலுவலரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பினர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire