திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்

வேலூரில் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே வேலூர் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் மதிவதனி தலைமை தாங்கினார். திராவிடர் கழக மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட தலைவர் அன்பரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் இளங்கோவன், சிவக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய பல்கலைக்கழகங்களில் இந்தி திணிப்பதை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





