கதண்டுகள் தீ வைத்து அழிப்பு

மடப்புரம் ஊராட்சியில் கதண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டது.
திருக்கடையூர்:
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மடப்புரம் ஊராட்சியில் ரெகுநாதபுரம் குடியிருப்பு பகுதியில் பனைமரம், தென்னை மரங்களில் கதண்டுகள் கூடு கட்டி இருந்தன. இந்த கதண்டுகள் அந்த வழியாக சென்ற பள்ளி மாணவ -மாணவிகள் மற்றும் பொதுமக்களை கடித்து வந்தன. இது குறித்து மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் மெஹராஜின்னிசா செல்வநாயகம் உத்தரவின் பெயரில் பணியாளர்களை கொண்டு கதண்டுகள் தீ வைத்து அழிக்கப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





