3,378 மதுபாட்டில்கள் அழிப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 3,378 மதுபாட்டில்கள் அழிக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீசார் கடந்த 2 மாதங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், திருத்தங்கல், பரளச்சி, அருப்புக்கோட்டை, வெம்பக்கோட்டை, அப்பையநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் 3,378 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.4¾ லட்சம் என கூறப்படுகிறது. இந்த மதுபாட்டில்களை நேற்று கலெக்டர் அலுவலக வளாக பின்புறத்தில் கலால் உதவி ஆணையர் அமிர்தலிங்கம் தலைமையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் அழித்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





