கதண்டுகள் அழிப்பு

கீழையூரில் கதண்டுகள் தீவைத்து அழிக்கப்பட்டன.
வேளாங்கண்ணி:
கீழையூர் ஊராட்சி தையான்தோப்பு தெரு குடியிருப்பு பகுதியில் உள்ள தென்னை மரத்தில் கதண்டுகள் கூடு கட்டி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது.அதையடுத்து கீழையூர் ஊராட்சிமன்றத் தலைவர் ஆனந்தஜோதிபால்ராஜ் வேளாங்கண்ணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் அங்கு வந்த வேளாங்கண்ணி தீயணைப்பு நிலைய அலுவலர் அம்பிகாபதி தலைமையில் தீயணைப்பு வீரர், கதண்டுகளை தீவைத்து அளித்தனர்.
----
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





