- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகள் இயக்குனர் ஆய்வு



பள்ளிகொண்டாவில் நடைபெறும் வளர்ச்சி பணிகளை பேரூராட்சிகள் இயக்குனர் ஆய்வு செய்தார்.
அணைக்கட்டு
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் நடைபெற்றுவரும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகளை பேரூராட்சிகளின் இயக்குனர் செல்வராஜ் ஆய்வு செய்தார். அப்போது திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் வளம் மீட்பு பூங்காவை பார்வையிட்டார். பின்னர் சமுதாயக் கூடத்தில் கட்டப்பட்டுள்ள கழிவறைகளை பார்வையிட்டார். மேலும் பேரூராட்சி பகுதியில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது வேலூர் மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ஜீஜாபாய், செயற்பொறியாளர் அம்சா, பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி மற்றும் பேரூராட்சி செயற்பொறியாளர், அலுவலர்கள் உடனிருந்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire