சந்தன குடம் சுமந்து வந்த பக்தர்கள்

x
தினத்தந்தி 2 Aug 2023 2:51 AM IST
சந்தன குடம் சுமந்து வந்த பக்தர்கள்
மதுரை
அழகர்கோவிலில் ஆடி பவுர்ணமியையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி பதினெட்டாம்படி கருப்பணசாமி கதவுகளுக்கு சந்தன சாத்துப்படி செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் சந்தன குடங்களை சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்த காட்சி.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





