சந்தன குடம் சுமந்து வந்த பக்தர்கள்


சந்தன குடம் சுமந்து வந்த பக்தர்கள்
x

சந்தன குடம் சுமந்து வந்த பக்தர்கள்

மதுரை

அழகர்கோவிலில் ஆடி பவுர்ணமியையொட்டி நேற்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி பதினெட்டாம்படி கருப்பணசாமி கதவுகளுக்கு சந்தன சாத்துப்படி செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் சந்தன குடங்களை சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்த காட்சி.


Next Story