பழனியில் குவிந்த அண்டை மாநில பக்தர்கள்... 5 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்

கிருத்திகை தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
பழனி,
கிருத்திகை தினத்தை முன்னிட்டு, பழனி தண்டாயுதபாணி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியுள்ளது.
விடுமுறை நாள் என்பதால், தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்களின் வருகை அதிகரித்ததால், தரிசனம் செய்ய ஐந்து மணி நேரம் காத்திருக்கும் சூழல் உருவானது.
அதிகாலை முதலே பக்தர் கூட்டம் அலைமோதியதால், பொது தரிசனம், சிறப்பு மற்றும் கட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர் கூட்டம் நிரம்பி வழிந்தது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





