தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்


தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
x

தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்

மதுரை

ஆடி மாதத்தின் 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் அம்மனை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். மேலும் மாவிளக்கு வழிபாடு நடத்தினர்.


Next Story