கிரிவலம் செல்லும் பக்தர்கள்


கிரிவலம் செல்லும் பக்தர்கள்
x

கிரிவலம் செல்லும் பக்தர்கள்

திருவண்ணாமலை

ஆனி மாதம் வரும் பவுர்ணமி குரு பவுர்ணமி அழைக்கப்படுகிறது.

திருவண்ணாமலையில் குரு பவுர்ணமியையொட்டி கிரிவலம் செல்ல பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்தம் பக்தர்கள் இன்று முதல் குவிய தொடங்கினர்.

மாலையில் கிரிவலம் சென்ற பக்தர்களின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

(இடம்: அருணாசலேஸ்வரர் கோவில் அருகில் உள்ள தேரடி வீதி)

1 More update

Related Tags :
Next Story