சிலைகளுடன் பக்தர்கள் ஊர்வலம்

x
தினத்தந்தி 15 Oct 2022 2:35 AM IST
வாடிப்பட்டியில் சிலைகளுடன் பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.
மதுரை
வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டியில் கடவு காத்த அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி அய்யனார், கன்னிமார் உள்ளிட்ட நேர்த்திக்கடன் சிலைகளை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த போது எடுத்த படம்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





