பாலூட்டும் பழங்கால சங்கு கண்டெடுப்பு

விஜயகரிசல்குளம் அகழாய்வில் பாலூட்டும் பழங்கால சங்கு கண்டெடுக்கப்பட்டது.
தாயில்பட்டி,
சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா விஜயகரிசல்குளத்தில் 2-ம் கட்ட அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் பண்டைய காலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று தோண்டப்பட்ட குழிகளில் பாசிமணி மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு பால், தண்ணீர், புகட்ட பயன்படுத்திய பழங்கால சங்கு ஆகியவை கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 2,225 பொருட்கள் கிடைத்துள்ளதாக தொல்லியல் துறை இயக்குனர் பொன்பாஸ்கர் தெரிவித்தார்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





