போக்குவரத்திற்கு இடையூறு


போக்குவரத்திற்கு இடையூறு
x

போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர்-மல்லாங்கிணறு சாலையில் கேந்திர வித்யாலயா பள்ளி எதிரில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கான்கிரீட் கலவையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story