போக்குவரத்திற்கு இடையூறு

போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது.
விருதுநகர்-மல்லாங்கிணறு சாலையில் கேந்திர வித்யாலயா பள்ளி எதிரில் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கும் கான்கிரீட் கலவை கொட்டப்பட்டுள்ளது. இதனால் விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது. எனவே கான்கிரீட் கலவையை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





