இ- பட்டாவாக மாற்றுவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு

நாட்டறம்பள்ளி அருகே இ- பட்டாவாக மாற்றுவது குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஆய்வு செய்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த அம்மணாங்கோவில் ஊராட்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனை பட்டாவை, இணையதளத்தில் இ- பட்டாவாக மாற்றம் செய்வது தொடர்பாக பயனாளிகளின் விவரத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது நாட்டறம்பள்ளி தாசில்தார் குமார், வருவாய் ஆய்வாளர் வனிதா, கிராம நிர்வாக அலுவலர் ஆனந்தி, மற்றும் வருவாய்த் துறையினர் உடனிருந்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





