போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் மனு


போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் மனு
x

மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்தில் தி.மு.க.வினர் மனு கொடுத்தனர்.

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி நகர தி.மு.க. செயலாளர் எஸ்.எஸ்.கே.முருகையா தலைமையில் மூலைக்கரைப்பட்டி பேரூராட்சி தலைவர் பார்வதி மோகன், அவைத்தலைவர் அலியார் ஆகியோர் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், "அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அச்சுறுத்தும் விதமாக பேசிய உத்தரபிரதேச சாமியார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தி உள்ளனர்.


Next Story