- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
அரசு மருத்துவமனையில் டாக்டரின் மடிக்கணினி திருட்டு



கம்பம் அரசு மருத்துவமனையில் டாக்டரின் மடிக்கணினி திருடுபோனது.
கம்பம் சி.எம்.எஸ்.நகரை சேர்ந்தவர் கோகுலன் (வயது 30). இவர் கம்பம் அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். கடந்த 2-ந்தேதி இரவு பணிக்கு வந்த கோகுலன், மருத்துவமனைக்கு தனது மடிக்கணினியை எடுத்து வந்தார்.
அப்போது அந்த மடிக்கணினியை டாக்டர்களுக்கான அறையில் வைத்துவிட்டு, நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க சென்றுவிட்டார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது, அவரது மடிக்கணினியை காணவில்லை. இதுகுறித்து கோகுலன், கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire