- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஆசிய விளையாட்டு
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விஷம் வைத்து கொல்லப்பட்ட நாய்கள்



ஆரணியில் விஷம் வைத்து நாய்கள் கொல்லப்பட்டன
ஆரணி
ஆரணி கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரிக்கரை அருகில் ஆரணி- தேவிகாபுரம் நெடுஞ்சாலை பகுதியில் அதிகளவில் நாய் தொல்லை இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மர்ம நபர்கள்கோழி இறைச்சியில் விஷம் கலந்து நாய்களுக்கு போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சாப்பிட்ட 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கேயே சுருண்டு இறந்தன.
இன்று காலை அப்பகுதியில் உள்ள நிலத்தின் உரிமையாளரான ஜெயவேலுவின் மகன்கள் நாய்கள் அதிக அளவில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து தனது நிலத்திலேயே பள்ளம் தோண்டி நாய்களை புதைத்துள்ளனர்.
இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நாய்களுக்கு விஷம் கலந்த உணவை வழங்கிய மர்ம நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், ரெட்கிராஸ் அமைப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire