குமாரபாளையம் காவல்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி

குமாரபாளையம்:
குமாரபாளையம் காவல்துறை மனமகிழ் மன்றம் சார்பில் நாராயணநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நடனப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன. இதில் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். முடிவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு தங்க வடிவேல் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இதில் தலைமை ஆசிரியர் பாரதி, போலீஸ்காரர்கள் குணசேகரன், ராம்குமார், மகேந்திரன், பிரகாஷ், தீனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





