அம்மன் வேடமிட்டு நேர்த்திக்கடன்


அம்மன் வேடமிட்டு நேர்த்திக்கடன்
x

அம்மன் வேடமிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மதுரை

மதுரை திடீர்நகர் பகுதியில் உள்ள சந்தன மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் 68-ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வராகி அம்மன், பத்ரகாளியம்மன், மயான காளியம்மன் வேடமிட்டு அக்னிசட்டி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


Next Story