போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது


போக்சோ சட்டத்தில் டிரைவர் கைது
x

நெல்லையில் போக்சோ சட்டத்தில் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

திருநெல்வேலி

நெல்லை மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் வசந்த் (வயது 24). டிரைவர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லை டவுன் அனைத்து மகளிர் போலீசார் வசந்த் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

1 More update

Next Story