டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை


டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை
x

டிரைவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி தெர்மல்நகர் ஊரணி ஒத்தவீட்டை சேர்ந்தவர் விக்னேசுவரன் (வயது 23). டிரைவர். இவருடைய முதல் மனைவி மாரிசெல்வி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டாராம். இதனால் விக்னேசுவரன் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டாராம். இதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் விக்னேசுவரனுக்கு 2-வது திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் விக்னேசுவரன் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்த புகாரின் பேரில் தெர்மல்நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story