டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

பாப்பாக்குடி அருகே டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே உள்ள பனையங்குறிச்சி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இசக்கிராஜா (வயது 37). டிராக்டர் டிரைவரான இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த இசக்கிராஜா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





