டிரைவர் தற்கொலை


டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 6 Jun 2023 7:00 PM GMT (Updated: 7 Jun 2023 10:40 AM GMT)

கடையநல்லூர் அருகே டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள மேலக்கடையநல்லூர் இந்திரா நகரை சேர்ந்தவர் கடற்கரை மகன் முருகேசன் (வயது 42). டிரைவரான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக விஷம் குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story