குடிபோதையில் தகராறு; வாலிபர் கைது

குடிபோதையில் தகராறு; வாலிபர் கைது
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த சுப்பையகவுண்டன்புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் சஞ்சய்(வயது 19), வசந்த்(22). கூலித்தொழிலாளர்களான இவர்கள் 2 பேரும், சம்பவத்தன்று குடிபோதையில் தகராறில் ஈடுபட்டனர். மேலும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் சஞ்சய் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து சஞ்சய் கொடுத்த புகாரின்பேரில் ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, வசந்தை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





