கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்விக்கடன் முகாம்

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்விக்கடன் முகாம் நடைபெற்றது.
எஸ்.புதூர்,
எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான கல்விக்கடன் முகாம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திரா, பத்மநாபன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சாந்தி முன்னிலை வகித்தார். இதில் எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு வங்கிகள் கலந்து கொண்டன. மேலும், கல்லூரி மாணவ, மாணவிகள் 27 பேர் கலந்து கொண்டனர். இதில் தகுதியுடையவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்கப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





