- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மதுரை: அரசு பஸ் மோதியதில் மூதாட்டி தலை நசுங்கி பலி..!



வாழப்பாடி அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில் தவறி விழுந்த மூதாட்டி மீது பஸ் ஏறியதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மதுரை:
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுநீரேத்தானை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 68) பால் கறவையாளர் இவரது மனைவி பிச்சியம்மாள் (வயது 65). இவர் தனது மகன் கார்த்திக் உடன் மேட்டுநீரேத்தானிலிருந்து வாடிப்பட்டிக்கு இன்று காலை 10.15 மணிக்கு மொபட்டில் வந்தனர்.
அப்போது வாடிப்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு மதுரையில் இருந்து தேனி சென்ற அரசு பஸ் மோதியதில் மொபட்டில் இருந்து பேச்சியம்மாள் கீழே விழுந்தார். அப்போது அவர் மீது பஸ் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் உதயகுமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire