கார் மோதி முதியவர் பலி

பத்தமடை அருகே கார் மோதி முதியவர் இறந்தார்.
நெல்லை:
நெல்லை பத்தமடை அருகே உள்ள கொழுமடை கக்கன்நகரைச் சேர்ந்தவர் கணபதி (வயது 65). இவர் நேற்று முன்தினம் ஆரைக்குளம் பகுதியில் சாலையை கடக்கும்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை உடனே பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





