முதியவர் தற்கொலை

திருக்கோவிலூர் அருகே முதியவர் தற்கொலை செய்துகொண்டாா்.
திருக்கோவிலூர் அருகே உள்ள வீரணாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி(வயது 80). இவர் மதுப்பழக்கத்தை விட முடியாமல் மனவேதனையில் இருந்து வந்தார். வீட்டில் தனியாக இருந்தபோது மனைவியின் சேலையால் குப்புசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





