முதியவர் தற்கொலை


முதியவர் தற்கொலை
x

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே சீவலப்பேரி காலனி தெருவை சேர்ந்தவர் முண்டசாமி (வயது 70). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத போது முண்டசாமி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சீவலப்பேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story