முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை
ஆனைமலை
ஆனைமலையை அடுத்த கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி(வயது 65). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராதா(55). இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.
இதற்கிடையில் மது குடிக்கும் பழக்கத்துக்கு அடிமையான மணி, தினமும் மதுபோதையில் வீட்டு வந்துள்ளார். இதனால் அடிக்கடி கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டது. இதில் மன உளைச்சலுக்கு ஆளான மணி, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





